கொரோனா தடுப்பு நடவடிக்கை - விருகை வி.ரன்.ரவி எம்.எல்.ஏ நேரில் உறுப்பினர் நேரில் ஆய்வு
" alt="" aria-hidden="true" /> விருகம்பாக்கம் தொகுதி காணு நகர் பகுதியில் தென் சென்னை தெற்கு மாவட்ட அதிமுக  செயலாளரும் விருகை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான விருகை V.N.ரவி கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை நேரிடையாக வீதி வீதியாக சென்று ஆய்வு செய்தார். கிருமி நாசினி தெளிக்கும் பண…
Image
ஆன்லைன் ரம்மி விளையாட்டை மத்திய மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் - வி.எம்.எஸ்.முஸ்தபா விலியுறுத்தல்
" alt="" aria-hidden="true" /> கொரோனாவை விட கொடிய ஆன்லைன் சூதாட்ட இணைய தளங்களை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இப்போது சமூக வலைத்தளங்களில…
Image
19வது நாளாக மாற்றமின்றி தொடரும் பெட்ரோல் டீசல் விலை - கச்சா என்னை விலை சரிந்த போதும் அதே விலை
" alt="" aria-hidden="true" /> சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, தமிழகத்தில், 19வது நாளாக, இன்றும் (ஏப்., 03) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தைய…
Image
வாணியம்பாடி காய்கறி மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் நிரம்பியதால் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
வாணியம்பாடி காய்கறி மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் நிரம்பியதால் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு   திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வாரச்சந்தை பகுதியில் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் திடீரென ஆய்வு மேற்கொண்டார்  அப்போது மக்கள் கூட்டம் நிரம்பி வழிவதை பார்த்து மாவட்ட ஆட்சியர் கண்கலங்கினார் மக்கள் இந்த  கொர…
Image
காயல் அப்பாஸ் வேண்டு கோள் - ஊரடங்கும் உத்தரவுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
ஊரடங்கும் உத்தரவுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் : காயல் அப்பாஸ் வேண்டு கோள் ! ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது . உலக முழுவதும் கொரணா என்கிற கொடிய வைரஸ் தாக்கியதுனால்  ஆயிரம் கணக்காணோர்  உயிரிழந்து உள்ளார்கள். மேலும்  இந்திய…
Image
பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் பரிந்துரை கடிதம் வழங்கனார்
நாடு முழுவதும் கொரானா நோய் தொற்று காரணமாக அனைத்து தொழிலாளர்களுக்கும் உதவும் வகையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்கிட வேண்டும் என்று கழகத் தலைவர் தளபதிஸ்டாலின அறிவித்திருந்தார். மேலும் திமுக பாராளுமன்ற, சட…
Image